2021ஆக 19, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு கால்நடை மருந்தகம் இணைந்து மாபெரும் "உலக மனிதநேய தினம்"அதிரை கால்நடை மருந்தகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஐம்பது கால்நடை வளர்ப்போர்களிடம் "தீவனம் மற்றும்...
அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் என்றழைக்கப்படும் இமாம் ஹசன், இமாம் ஹுசைனின் நினைவிடம் ஒன்று புதுத்தெரு தென்புறம் பகுதியில் இருக்கிறது.
அதில் முஹர்ரம் மாதம் முதல் பத்து நாட்கள் இஸ்லாத்தின் பெயரால் சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தேரி...
மிகவும் பின்தங்கிய பகுதியான ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் 1வது வார்டு பகுதியில் பல வருட காத்திருப்புகளுக்குப் பின் முதற்கட்டமாக அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை,350...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் ஜுலை மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/7/2021 சனிக்கிழமை இரவு 7:00 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஹாஜி S.நசீர்தீன் தலைமை...
அதிரையில் அபுல்கலாம் ஆசாத் ஹெல்ப் சென்டர் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த ஹெல்ப் சென்டர் மூலம் இலஞ்சம் மற்றும் தேவையில்லாத பணச் செலவுகளின்றிஆதார் கார்ட் திருத்தம்,ஸ்மார்ட் கார்ட்,வாக்காளர் அடையாள அட்டை,வருமானச் சான்று,வசிப்பிடச்...