அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!
சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...
அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!
அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...
அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!
அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது.
அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
அதிரையில் சாலை விபத்து.!! நான்கு பேர் படுகாயம்!!.
தஞ்சை மாவட்டம் அதிரையில் இருசக்கரவாகணம் நேருக்கு நேர் மோதி விபத்து..!
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (25.05.2018) இரவு 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இதில் முத்துப்பேட்டையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது....
இந்த கல்வி ஆண்டு முதல் அதிரை காதிர் முகைதின் கல்லூாரியில் பி.ஏ அரபி...
அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்)
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 64 ஆம் ஆண்டின் கல்விச்சேவையில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் Arabic B.A. பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மார்க்கக்கல்வியை அடிப்படையாகக்கொண்டு தீனிய்யாத் பயிற்சிகளுடன் வகுப்புகள் நடைபெரும்.
சரளமாக...
இன்று வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் பத்து லட்சத்து ஆயிரத்து நூற்றிநார்ப்பது மாணவ,...
அதிரை பேருந்து நிலையத்தில் திடீரென நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம்..!!
தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று இரவு மின்தடை ஏற்பட்டுள்ளது இதனால் பொது மக்கள் அனைவரும் சிரமத்துக்குள்ளாகின்றனர் இதை கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் அதிரை மக்கள் அனைவரும் சாலை மறியல்...
மரண அறிவிப்பு~ ஆய்மா என்கிற ஹாஜர் அம்மாள்..!
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் மொய்வாப்பு அவர்களின் மகளும் மர்ஹூம் உனா.மு.ஆரிப் மரைக்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.எம்.காசிம் மரைக்காயர், மர்ஹூம் சின்னதம்பி மரைக்காயர், முஹம்மது இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், அஹமது...
நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?
நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்...
1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர்...