அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!
சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...
அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!
அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...
அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!
அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது.
அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
அதிரையிலிருந்து சென்னைக்கு இரவில் பிரயாணம் செய்பவர்களுக்கு இலவச ஸஹர் உணவு..!
அஸ்ஸலாமு அலைக்கும் அணைவரும் எதிர்பார்த்த ரமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது.இந்த மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாகும்.
இந்த மாதத்தில் நோன்பு தினங்களில் வெளியூருக்கு செல்ல பஸ்ஸில் பிரயாணம் செய்பவர்கள் பலர் உள்ளனர். அதில் இரவு நேரங்களில்...
சவூதியில் நாளை மறுநாள் நோன்பு என அறிவிப்பு..!
அரபு நாடுகளில் முன்னிலை வகிக்கும் சவூதி அரேபியாவில் ரமழான் மாதம் நோன்பு நோற்க இன்று பிறை பார்க்கப்பட்டது.
ஆனால்,பிறை இன்று தெரியாத காரணத்தால் நாளை (16.05.2018) அன்று இரவு நோன்பு தராவீஹ் தொழுகைக்கும், நாளை...