Saturday, September 13, 2025

செய்தியாளர்

132 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!

சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...

அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...

அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
செய்திகள்
செய்தியாளர்

திருவாரூர்~காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி மனு..!

திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி பட்டுக்கோட்டை திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர பொறுப்பாளர் திரு, எஸ். ஆர். என். செந்தில்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர்,...
செய்தியாளர்

ஜப்பான் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள்..!

  அதிரைவாசிகள் உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை ஈட்டிவருகின்றனர். இந்நிலையில் இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத்திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் ஜப்பான் உள்ள அதிரை...
செய்தியாளர்

மத்திய அரசைக் கண்டித்து தமுமுக சார்பில் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..!...

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து அரசியல் சாசன சட்டப்பிரிவுகளான 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து நாசப்படுத்திய மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும்,...
செய்தியாளர்

அதிரையில் ஆதரவற்ற மூதாட்டி மரணம்..!! இறுதிச் சடங்குகளை செய்து வைத்த CBD அமைப்பினர்கள்..!

அதிரையில் ஆதரவற்ற மூதாட்டி மரணம் ! அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் லைலா வயது 63 தனது கனவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். கனவர் இறந்தவுடன் தனிமையில் வாடிய லைலா கரையூர்...
செய்தியாளர்

மரண அறிவிப்பு~வாய்க்கால் தெருவை சேர்ந்த அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள்..!!

அஸ்ஸலாமு அலைக்கும். மரண அறிவிப்பு வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் அ.மு.இ. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகனும், ஹாஜி மு.இ.முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும், முஹம்மது ஹாஜி, அஹமது தாஸுல் மற்றும் செய்யது ஆகியோரின் சகோதரரும்,...
செய்தியாளர்

காணவில்லை..!!!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவாவிடுதி, கோனார் தெருவை சேர்ந்த அலமேலு மங்கை (65) என்ற பெண்மணியை கடந்த சில நாட்களாக காணவில்லை.. இந்த பெண்மணி கொஞ்சம் புத்திசுவாதினமில்லாதவர். இந்த பெண்ணின் கணவர் பெயர்...