Saturday, September 13, 2025

செய்தியாளர்

132 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!

சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...

அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...

அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!

அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
செய்திகள்
செய்தியாளர்

ஐடியாவும் வோடபோனும் இணைக்கப்படுவது உறுதியானது..!!

வோடபோன் நிறுவனத்துடன் ஐடியா நிறுவனம் இணைவதற்கு ஐடியாவின் உயர்மட்டக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் என்ட்ரிக்கு பிறகு மற்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் வோடபோன் நிறுவனத்துடன்...
செய்தியாளர்

முத்துப்பேட்டை பகுதியில் லஞ்சம் வாங்கியதால் சார்பு பதிவாளர் கைது..!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் லஞ்சம் வாங்கியதால் சார்பு பதிவாளர் கைது. முத்துப்பேட்டை பகுதியில் சார்பு பதிவாளர் த.உதயக்குமார் தொடர்ச்சியாக பல நபர்களிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 30/05/2018 புதன்கிழமை சார்பு பதிவாளர்...
செய்தியாளர்

ஜக்காத் கொடுப்பவர்களுக்காக நகை மதிப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது..!

பொதுவாகவே நோன்பு நாட்களில் ஜக்காத் கொடுப்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையாகும். இந்நிலையில் நகையை நிருப்பதற்காக பலர் நகை கடைகளில் பணம் கொடுத்து நிருக்கின்றனர். இந்த ரமலானை முன்னிட்டு "மாஜிதா ஜூவல்லரி" யில் ஜக்காத்...
செய்தியாளர்

லண்டன்வாழ் அதிரையர்களின் இஃப்த்தார் சந்திப்பு நிகழ்ச்சி..!

உலக முழுவதும் ரமளான் என்னும் புனித மாதம் முஸ்லிம் மக்கள் நோன்பு பிடித்து வருகின்றனர்.அதை போன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது வருகின்றனர். இந்நிலையில் அதிரையர்கள் லண்டன்,அஸ்திரேலிய,அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் வாழந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக...
செய்தியாளர்

அதிரை அருகே தனியார் பேருந்து விபத்து..!! ஒருவர் படுகாயம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பேருந்தும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது. அதிரைலிருந்து இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று க்கொண்டு இருந்த தனியார் பேருந்து அதிரை அருகே காலி கோவில் பகுதியில் பேருந்தும்...
செய்தியாளர்

அதிரை புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர்..!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடலோர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு நேற்று(26/05/2018) சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இயற்கை பேரழிவுகள்(பேரிடர்) காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு...