அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!
சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...
அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!
அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...
அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவிஸோ குழந்தைகள் காப்பக நிறுவனரை கொன்று காப்பகத்தை அபகரிக்க முயற்சி..! SDPI கட்சி கண்டனம்..!!
அதிரையில் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பான முறையில் அவிசோ மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது.
அதன் நிறுவனர் மெளலவி S.S.ஷேக் அப்துல்லா அவர்கள் ஏரிப்புறக்கரையில் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் செயலாளராக...
ரூ.4,000 கொடுக்காத நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை..!! ஊழியர்களின் தாக்குதலில் துடிதுடித்து நோயாளி சாவு..!
உத்திரபிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுல்தான்கான் என்பவர் கடுமையான வயிற்று வலியால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும், அதற்கு ரூ.4,000 கட்டணம் என மருத்துவமனை...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 8ஆம் தேதி வெளியீடு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றது.
இந்த பொதுத்தேர்வு மார்ச் 24 ஆம் தேதி முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வெளியிட்டதால் சில மாணவர்களால் கடைசி...
மருத்துவ துறையில் அடுத்த புரட்சி..! அதிரைக்கு வருகிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவர்..!!
அதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் சிறுநீரக பாதிப்பு குறித்த இணைய வழி கணக்கெடுப்பை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் 31 பேர் தங்கள் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர்....
முத்துப்பேட்டையில் B.A. இஸ்லாமியக் கல்வியை வழங்கி வரும் அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி..!
முத்துப்பேட்டையில் AMT கல்வி சேவையில் 12-ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும்அல்மஹா கல்வி அறக்கட்டளையின் அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி.
அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரிமற்றும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்இணைந்து புதியB.A., இஸ்லாமியக்...
பலாப்பழத்தில் விஷம் வைத்து 3 பசுமாடுகள் கொலை..!! கர்நாடகாவிலும் கொடூரம்..!
சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு கர்ப்பிணி யானைக்கு வெடிகுண்டு வைத்து கொடுத்ததால் வாய் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது
அதேபோல் நேற்று கர்நாடகா சிக்கமாகளூரு தாலுக்கா பசரவல்லி கிராமத்தை...
தாமரங்கோட்டை இளைஞர்களின் தாராளம் !
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பட்டுவரும் நிலையில் பல குடும்பங்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியில் (செங்கப்படுத்தான்காடு, இராசியங்காடு, ...