சென்னையை அடுத்த செங்குன்றம் எடப்பாளையம் பகுதியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக துணி துவைக்கும் பவுடர்களும், லிக்யூடுகளும் தயாரித்து விற்று வந்த குடோனுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.ஸ்ரீ ராம்நகர், புவனேஸ்வரி நகர், சாந்தி நகர் ஆகிய மூன்று இடங்களில் குடோன்கள் அமைத்து …
பொது அறிவிப்பு
- விழிப்புணர்வு பதிவு
பட்டுக்கோட்டை – தஞ்சை பேருந்துகள் போட்டி போட்டி, பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தால் பயணிகள் அவதி !
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இரண்டு பேருந்துகள் முந்தி செல்ல முற்பட்டபோது இரண்டு பேருந்துகள் பின்புறமாக மோதியது. முன்னதாக இரண்டு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமக முன்னாள் சென்ற பேருந்து மீது தான் ஓட்டி வந்த பேருந்தை விட்டு…
- விழிப்புணர்வு பதிவு
‘உஷார் மக்களே’… செல்போன் பழுது நீக்க கொடுத்ததில் ரூ.2.2 லட்சத்தை இழந்த நபர்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போனை பழுது நீக்க கொடுத்தவர் வங்கி கணக்கிலிருந்து, ரூ.2.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கதம் (40) என்ற நபர் தெரிவித்ததாவது, “சமீபத்தில் செல்போன் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை என செல்போன் சரி…
-
அதிராம்பட்டினம் துணை மின் நிலையம் 33/11 KV மின் பகிர்மான வட்டத்திலிருந்து பயனடையும் கிராமங்களான, புதுகோட்டை உள்ளூர்,கருங்குளம், மங்கனங்காடு, கரிசக்காடு,செளந்திர நாயகிபுரம் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பின் வரும் காரணங்களால்…
- பொது அறிவிப்பு
அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதை முன்னிட்டு…
- பொது அறிவிப்பு
அதிரை, முத்துத்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதை முன்னிட்டு…
- பொது அறிவிப்பு
அதிரை – பட்டுக்கோட்டை சாலையில் கை செயின் ஒன்று தவறியது – கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்க கோரிக்கை !
அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையின் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் கனவருடன் சென்று கொண்டிருந்த பெண்மனியின் கையில் இருந்த கை செயின் ஒன்று தவறி விழுந்துள்ளது. ஏழமையான குடும்ப பின்னணி கொண்ட இப்பெண்மனி, உறவினர் ஒருவரிடம் இரவலாக கேட்டு வாங்கி…
-
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் செவ்வாய் கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் பிறை தெரியாத காரணத்தால் செவ்வாய்க்கிழமை ரமலான் திருநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்…
-
தங்கம் விலை 2 நாட்களில் ரூ.512 குறைவு. தங்கம் விலை நேற்றும் இன்றும் கடுமையாக சரிந்துள்ளது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையானது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்…
- பொது அறிவிப்பு
எப்போ சார் நோம்பு முடியும்? இளைஞர்களின் அட்டூழியம் தாங்க முடியல – ஆதங்கப்படும் அதிரை காவல் துறை –
ரமலான் மாதம் தொடங்கி இன்றுடன் 14நோன்புகள் கடந்து விட்டது. ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் ஈடுபடுவது வழக்கம். இதன் காரணமாக வணக்கஸ்தர்களின் தேவைக்காக அங்காங்கே இரவு நேர கடைகள் செயல்படுகிறது. பெரியவர்கள்,பெண்கள் என அனைவரும் வணக்க வழிபாடுகளில்…