பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
VAO பணிக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!!!
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு VAO போன்ற பணிகள் வழங்கப்படும்.
மொத்த காலிப்பணியிடங்கள் 9351.முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் 350க்கும் மேல்.கல்வித் தகுதி...
தஞ்சை , திருவாரூர் உட்பட 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக நெல்லை , கன்னியாகுமரி , தூத்துக்குடி , விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று(30.11.2017) வியாழக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட...
அதிரையர்களே தற்காத்துக் கொள்ளுங்கள்!!!
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையும்,பலத்தகாற்றும் வீசி வருகிறது.மேலும் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இது மேலும் தீவிரமடைந்து புயலாக...
அதிரையின் வீர பெண்மணிகளே! மீண்டும் வெகுண்டெழுக!
2015ஆம் ஆண்டு கேஸ் சிலிண்டர் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் துண்டுபிரசுரம் அச்சிடப்பட்டு அதிரை முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. அதனை படித்த பலரும் தங்கள் வீட்டு வாசலில் நோட்டீஸை ஒட்டிவைத்தது...
அதிரை SHISWA துபாய் கிளை நடத்தும் விளையாட்டு போட்டிகள்!
ஐக்கிய அரபு அமீரகம் தேசியதின விடுமுறை அன்று (டிசம்பர்-2,2017 - சனிக்கிழமை) துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மஹல்லாவாசிகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகள்...
வங்க கடலில் அடுத்தடுத்து 2 புதிய காற்றழுத்தம் கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!!
சென்னை : புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி, வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை...








