பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
வடகிழக்கு பருவமழை எதிரொலி தமிழகம் முழுவதும் 1491 ஏரிகள் நிரம்பியது
தமிழக முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14098 ஏரிகள் உள்ளது. இதில்,1491 ஏரிகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2040 ஏரியில் 298ம், திருவள்ளூரில் 593 ஏரிகளில் 220ம், காஞ்சிபுரத்தில் 961 ஏரிகளில் 250ம்,...
கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!!
அடுத்த 24 மணிதேரத்தில் திருவள்ளூர்,சென்னை,காஞ்சிபுரம், விழுப்புரம்,கடலூர்,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதிராம்பட்டிணத்தில் காலையிலிருந்து...
கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை!!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின்...
ஏழு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. படிப்படியாகப் பருவமழையின் வேகம் அதிகரித்து, கடந்த ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி...
மதுக்கூர் முகைதீன் படுகொலை! இருவர் SDPI கட்சியிலிருந்து நீக்கம்!
தஞ்சை தெற்கு மாவட்டம் #மதுக்கூர் நகரத்தை சேர்ந்த எஸ்டிபிஐ. கட்சியின் உறுப்பினர்களான ரியாவுதீன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து_நீக்கம் செய்யப்படுகிறார்கள்....
அதிரை எக்ஸ்பிரஸ்சில் செய்தியாளராக பணியாற்ற உங்களுக்கு விருப்பமா ?
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தித்தளத்தில் சேர விருப்பம் உள்ளவரா?
அதிரை எக்ஸ்பிரஸ் கடந்த பத்து ஆண்டுகளாக செய்திகளை உடனுக்குடனும் , உண்மையை துணிவாகவும் அதன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அதிரை எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் பத்து ஆண்டுகளாக இளம்...







