Tuesday, March 10, 2026

பொது அறிவிப்பு

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால்  நேருக்கு நேர் மோதி உயிரிழந்த சோக...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை தொடக்கம்.

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள் கவனிக்காததே காரணம் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது. இந்நிலையில்,...
spot_imgspot_imgspot_imgspot_img
பொது அறிவிப்பு
admin

நாளை 3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

ஒக்கி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (01/12/17) ஒருநாள்  விடுமுறை அறுவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
admin

ஜனவரிக்குப் பின் ரேஷன் கடைகளில் அரிசி, கிருஷ்ணாயில் கிடையாதாம்!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உணவு பாதுகாப்புத் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு கையெழுத்திட்டதால், வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ரேஷன் கடைகளில் அரிசி, மண்ணெண்ணெய்  உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைப்பதில்...
admin

VAO பணிக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு VAO போன்ற பணிகள் வழங்கப்படும். மொத்த காலிப்பணியிடங்கள் 9351.முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் 350க்கும் மேல்.கல்வித் தகுதி...
புரட்சியாளன்

தஞ்சை , திருவாரூர் உட்பட 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக நெல்லை , கன்னியாகுமரி , தூத்துக்குடி , விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று(30.11.2017) வியாழக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட...
admin

அதிரையர்களே தற்காத்துக் கொள்ளுங்கள்!!!

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையும்,பலத்தகாற்றும் வீசி வருகிறது.மேலும் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இது மேலும் தீவிரமடைந்து புயலாக...
Admin

அதிரையின் வீர பெண்மணிகளே! மீண்டும் வெகுண்டெழுக!

2015ஆம் ஆண்டு கேஸ் சிலிண்டர் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் துண்டுபிரசுரம் அச்சிடப்பட்டு அதிரை முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. அதனை படித்த பலரும் தங்கள் வீட்டு வாசலில் நோட்டீஸை ஒட்டிவைத்தது...