Thursday, December 18, 2025

அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...
அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கடிதம்.

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மீனவர்கள் நீண்டகால கோரிக்கை மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img
அரசியல்
admin

அமமுகவுடன் கை கோர்க்கிறதா SDPI??

நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அதிமுக,திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டன.இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அமமுகவும் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து வருகிறது. ஏற்கனவே 38 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக...
admin

செந்தலையில் மனிதநேய ஜனநாயக கட்சி உதயம்…!

தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைபட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை அறிமுக நிகழ்ச்சி இன்று 24/02/2019 ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில் செந்தலையில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி அப்துல் சலாம்...
புரட்சியாளன்

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் புதுப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. அப்துல்லா தலைமை தாங்கினார். புதுப்பட்டினம்...
புரட்சியாளன்

திமுகவில் கூண்டோடு இணைந்த தஞ்சை அதிமுக சிறுபான்மை பிரிவினர் !

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதை சில அதிமுகவினர் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை...
புரட்சியாளன்

ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் ~ அதிரையில் அமமுக சார்பில் 3 இடங்களில் கொடியேற்றம் !

இரும்புப் பெண்மணி என்றும் அம்மா என்றும் தமிழக மக்களால் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சியினர் ஜெயலலிதாவின் நினைவுகளை பகிர்ந்தும்,...
புரட்சியாளன்

ஆட்சியைக் காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி-போட்டுடைத்த எம்பி அன்வர் ராஜா !

முத்தலாக் சட்டத்தை லோக்சபாவில் கடுமையாக எதிர்த்து பேசியவர் ராமநாதபுரம் தொகுதியின், அதிமுக எம்.பி. அன்வர்ராஜா. இறைவனுக்கு எதிரான இந்த சட்டத்திற்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என பாஜகவிற்கு சாபம் கொடுத்தவர். ஆனால், இப்போது...