தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தான்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ கடந்து விட்டது.
தினசரி உயிரிழப்பும் 100-ஐ கடந்து செல்கிறது. தலைநகர் சென்னையை...
கொரோனா பரவல் காரணமாக தமிழகதில் கல்வி ஸ்தாபனங்கள் சரிவர இயங்கவில்லை.
இதனால் மானவர்களின் கல்விதரம் வெகுவாக குறைந்துள்ளன, இருப்பினும் சில கல்வி நிலையங்கள் ஆன்லைன் வகுப்பு நடத்தி வழக்கமான கல்வி கட்டணத்தை பெறுவதாக குற்றசாட்டு...
பெரும்பாலான ஜவுளிகடைகள் பாதிக்கும் !
இதியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள்.அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் இதன் வீரியம் பரவ ஆரம்பித்துள்ளன இதனால் அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறை படுத்தி உள்ளது.
கோவில்கள்,மசூதிகள்,தேவாலயங்களில்...
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு நிர்வாகத்திற்கான முக்கிய முடிவுகளை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் எடுத்து வருகிறார்.இந்த நிலையில் கொரோனா...