Monday, May 6, 2024

மாநில செய்திகள்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து ~ மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்…

நாடு முழுக்க பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...

94 வழக்குகள் பதிவு ~ உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல்…

கொரோனா பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது 94 வழக்குகள் பதிவு! கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளியாக சித்தரித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக...

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை ~ உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தாழ்வான மின் இணைப்புகளுக்கு வரும் 18ந் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க தடை 18ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கவும் உயர்நீதிமன்றம் தடை. தமிழகத்தில் வீடுகள், சிறு...

சாரயக்கடை சாத்தியம் எனில்,நோன்பு கஞ்சியும் சாத்தியமே !

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் பள்ளி கல்லூரிகள் முதல் வழிபாட்டு தளங்கள்,வணிக வளாகங்கள் சிறு வணிகம் என எல்லா வர்த்தகமும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதனால் பலரின் வாழ்வாதாரம் அதளபாதாளத்தில் சென்றுள்ளது. இருப்பினும் கொரோனா எனும்...

புழல் சிறையில் உள்ள முஸ்லீம்களுக்கு நோன்பு வைக்க நடவடிக்கை வேண்டும் – இந்திய தேசிய லீக் வலியுறுத்தல் !

புழல் சிறையில் உள்ள முஸ்லீம்களுக்கு நோன்பு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து...

Popular

Subscribe

spot_img