Sunday, May 5, 2024

மாநில செய்திகள்

5 மாநகராட்சிகளில் அமலுக்கு வருகிறது முழு ஊரடங்கு… கடும் கட்டுப்பாடுகளும் அறிவிப்பு !

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, சேலம், மதுரை, திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துபடுகிறது. அதன்படி சென்னை,...

இனிமே குண்டர் சட்டம் தான், காவல் ஆணையர் எச்சரிக்கை..!

கொரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மறுப்பவர்கள் மீது இனி குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தன்னுயிரை பணயம் வைத்து...

வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை !

தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. முறையாக விசா பெற்று மத்திய அரசு அனுமதியோடு...

மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கொரோனா..!!

நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. மராட்டியத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மராட்டியத்தில் 4203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

யாருமே முன்வராத போது தானாக முன்வந்தார் விஜயகாந்த்..

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனக்கு சொந்தமான கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்து தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த...

Popular

Subscribe

spot_img