செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
அதிரை கோவிலை சுத்தம் செய்த SDPI அமைப்பினர் !
மதத்தால் வேறுபட்டாலும், மானிட பிறவி ஒன்றே என்பது நியதி .இன மோதல்களை கட்டவிழ்த்து ஆதாயம் தேட நினைக்கும் காவிகளுக்கு மத்தியில் மனிதமே மேலோங்க வேண்டும் என கொள்கையை கொண்ட அமைப்பினர் கஜாவின் கோரப்புயலில்...
மல்லிப்பட்டிணத்தில் மத்திய குழுவை ஏமாற்ற அதிகாரிகள் மும்முரம்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கஜா புயல் சேத விவரங்களை பார்வையிட்டு கணக்கிட மத்திய குழு இன்று(25.11.2018) வருகை தர இருக்கின்றனர்.
மத்திய குழு அதிகாரிகளின் வருகையையொட்டி பல ஆண்டுகளாக கரடுமுரடாக இருந்த பள்ளிவாசலை ஒட்டிய...
அதிரையரின் பர்ஸ் கிடைத்துவிட்டது..!!
தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த K.S.M. சாதிக் பாட்சா அவர்களின் பர்ஸ் இன்று(24/11/2018) அதிரை பேருந்து நிலையம் அருகில் தவரவிட்டதாக அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
தற்பொழுது கிடைத்துவிட்டதாக சாதிக் பாட்சா அவர்கள்...
அதிரையரின் பர்ஸ் காணவில்லை..!!
தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த K.S.M. சாதிக் பாட்சா அவர்களின் பர்ஸ் இன்று(24/11/2018) அதிரை பேருந்து நிலையம் அருகில் தவரவிட்டதாக கூறியுள்ளார்.
அதில்
பான் அட்டை,
ஆதார் அட்டை,
வங்கி ஏடிஎம் அட்டை,
இந்திய ஓட்டுனர் உரிமம் மற்றும் வெளிநாட்டு...
அதிரைக்கு இன்னும் 36 மணி நேரத்தில் மின்சாரம் ? மின்வாரிய அதிகாரி தகவல் !
கடந்த 16ஆம் தேதி அதிகாலை அதிரை உள்ளிட்ட பகுதிகளில் வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வெகுவாக சாய்ந்தன இதனால் அன்று முதல் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் மின்...
எங்களின் நலனை விட அவர்களின் நலனே மேல்!! நெகிழ வைத்த CBD!!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவான கஜா புயல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிரையை மணிக்கு 111கிமி வேகத்தில் தாக்கியது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சேதத்தை...









