Monday, April 29, 2024

அதிரை கோவிலை சுத்தம் செய்த SDPI அமைப்பினர் !

Share post:

Date:

- Advertisement -

மதத்தால் வேறுபட்டாலும், மானிட பிறவி ஒன்றே என்பது நியதி .

இன மோதல்களை கட்டவிழ்த்து ஆதாயம் தேட நினைக்கும் காவிகளுக்கு மத்தியில் மனிதமே மேலோங்க வேண்டும் என கொள்கையை கொண்ட அமைப்பினர் கஜாவின் கோரப்புயலில் சிக்குண்ட மக்களின் துயர் துடைத்து வருகின்றனர்.

இதில் ஒருபடி மேலே போய் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் உள்ள ஆதிபரா சக்தி கோவிலை சுத்தம் செய்யும் பணியை SDPI மாவட்ட தலைவர்,மற்றும் செயல் வீரர்கள் கொண்ட குழு புனரமைப்பு செய்தனர்.

அங்கு புயலின் கோர பிடியில் கோவில் மரங்கள் முறிந்தது.

கிட்டத்தட்ட ஒருவார காலமாகியும் யாரும் அதனை சுத்தம் செய்யாததால் களத்தில் குதித்தனர் SDPIயின் களப்பணியாளர்கள்.

முழுவதுமாக அகற்றப்பட்ட அக்கோவிலின் பகுதிகள் மக்களின் தரிசனத்திற்க்காக தயாராக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...