செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையில் பழமையான வீடு இடிந்து விழுந்தது!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-நவ27 தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பழமையான வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை,காவலர் குடியிருப்பு பின்புறம் ASM.அஹ்மத் கபீர் அவர்களுடைய மகன் ASM தாஜுதீன் அவர்களுக்கு சொந்தமான பழமையான ஓட்டு...
அதிரை மக்களை மிரட்டும் கேஸ் வினியோக ஊழியர்கள்
வீட்டிற்க்கு சமயல் எரிவாயு பதியப்பட்டால் அந்த ஸ்தாபனத்தின் ஊழியர்களால் வீட்டு முகவரியில் வினியோகம் செய்வது அவர்களின் அவர்களின் வேலை.இப்போது ஒரு சிலிண்டர் கேசின் விலை 758.50 /= இதைதான் அவர்கள் பெற்றுக் கொள்ள...
சென்னையில் கரை ஒதுங்கிய மீன்கள்…! காரணம் தெரியாமல் அலறும் மக்கள் !!
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மீன்கள் கரை ஒதுங்கியது...
தூத்துக்குடியில் உள்ள புன்னைகாயல் பகுதியில் நேற்று 40 டால்பின்கள் கரை ஒதுங்கியது.இதனால் பதற்றம் அடைந்த மக்கள் கடலில் என்ன மாற்றம் நடக்கிறதோ,சுனாமி வருமோ என...
அதிரை சாலைகளில் திடீர் பள்ளம் !!(படங்கள் இணைப்பு)
அதிரை 17வது வார்டுக்கு உட்பட்ட மேலத்தெரு பகுதியில் தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் இயங்கிவருகிறது. அப்பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் அதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகளுக்கு...
துப்புறவு பணியாளர்களுக்காக களத்தில் இறங்கிய அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4, துப்பரவு பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் என்று துணை இயக்குனருக்கு மனு கொடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுமார் 70 பேர்...
நான் ஜெயலலிதாவின் மகள்’-பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரவுள்ள நிலையில்,...








