செய்திகள்

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...
அதிரை கல்லூரியில் சீலிட்டு வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!!
அதிரை நகராட்சியின் 27 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சில இடங்களில் வேட்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. மேலும் வேட்பாளர்களின் முகவர்களும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால்...
அதிரையில் வாக்குபதிவின் இடையே சிறு மழை !!
காலை முதல் வாக்கு பதிவு நடந்து வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தன.
இந்த நிலையில் திடீரென மாறிய வானிலையால் தூறல் மழை பெய்தது.
வெப்பத்தின் நடுவே, நடந்து வந்த தேர்தல் பணி...
அதிரையில் செயலிழந்த வாக்கு இயந்திரம்! மாற்று இயந்திரம் வருவதில் தாமதம் !
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு வார்டு எண் 23 வாக்கு சாவடியில் 296வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில் வாக்கு இயந்திரம் பழுதாகி விட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாக்கு செலுத்த வந்த பொதுமக்கள்...





