செய்திகள்

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ஆலோசனை கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அசன் முகைதீன் தலைமை வகித்தார்,மாவட்ட துணைத்தலைவர் அயூப் கான்,மாவட்ட...
சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்க பேராவூரணி தொகுதி செயலாளர் நியமனம்…!
சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு பதிவு எண்.134/2020 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதி செயலாளராக ஜலீல் முகைதீன் முகமது அசனா லெப்பை நியமனம் செய்து நிறுவன தலைவர்...
பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை உற்சாகமூட்டிய நடிகர் ரோபோ சங்கர்!!
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் பிரபல நடிகர் ரோபோ சங்கர் சந்தித்து கலந்துரையாடினார்.
திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர்...
மல்லிப்பட்டிணம் மஜகவினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பு..!
தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனித நேய ஜனநாயக கட்சி கிளைத்தலைவர் ஹூமாயூன் கபீர் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
மல்லிப்பட்டிணம் நடுநிலை பள்ளி,பள்ளிவாசல் சாலைக்கு இடையே பாலம் அமைத்தல்,மழைக்காலங்களில் கடைத்தெருவில்...
அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் 2 கிளைகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு !
எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர செயற்குழு கூட்டம் இன்று திங்கட்கிழனை (10.08.2020 ) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிரை நகர தலைவர் S. அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிரையில் புதிதாக...
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் லீக் தலைவர் பூரண நலம் பெற வேண்டும் –...
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் உடல்நலம் குன்றிய நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததை உறுதி...







