செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை, பொதுமக்கள் அச்சம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களினால் பொதுமக்கள் அச்சம்.தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை.
பேருந்து நிலையம்,பள்ளிக்கூடங்கள்,பல தெரு பகுதிகளில் அதிகமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.இந்த...
லாரல் மேல்நிலைப்பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா !
பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று செவ்வாய்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் லாரல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளி...
அதிரை கடைகளில் பேரூராட்சி நடத்திய அதிரடி ஆய்வு… கிலோகணக்கில் பிளாஸ்டிக் பறிமுதல் !
அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அதிரையில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறித்த ஆய்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில்...
திருவாரூர்~காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி மனு..!
திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி பட்டுக்கோட்டை திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர பொறுப்பாளர் திரு, எஸ். ஆர். என். செந்தில்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர்,...
அதிரையில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் !
பருவமழை தொடங்கியுள்ளதால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தொட்டிகளில் சுத்தம் செய்து, மருந்து தெளிப்பது, அதிரை...
குழி தோண்டிய அதிரை பேரூராட்சி : வருத்தத்தில் வியாபாரிகள்!!
அதிரையில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்குப் பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தூர்நாற்றம் வீசுகிறது. இதனை கருத்தில் கொண்ட...







