செய்திகள்

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
ரோட்டரி சங்கம் நடத்திய நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி..!!(முழு விவரம்)
தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நேற்று (14/09/2018) வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் அதிரை ரிச்வே கார்டன் மஹாலில் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று டாக்டர்.S.ராதா கிருஸ்ணண் அவர்களின் பிறந்த...
அதிரை அருகே அடையாளம் தெரியாத நபர் மரணம்..!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியதெரு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் சாலையோரத்தில் இருந்தது.
நேற்று (13/09/2018) வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர் பட்டுக்கோட்டை பெரிய தெரு அருகே இறந்து விட்டார். இவரது...
அறுந்து விழும் நிலையில் மின் கம்பம் : அயர்ந்து தூங்கும் அதிரை மின் வாரியம்!!
அதிரையில் உள்ள மின் வாரியத்தின் அலட்சியம் பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் ஊடகங்களில் உலாவுவதை அதிரையர்கள் அனைவரும் அறிவர்.
இப்படியிருக்கும் சமயத்தில் அதிரை புதுமனைத்தெரு, அம்பேத்கர் நகர் 21வது வார்டு பகுதியில் உள்ள மின்...
அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா !
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான நெசன் பில்டர் அவார்டு (NATION BUILDER AWARD) விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி நாளை (14/09/18) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்...
பட்டுக்கோடையில் முன்னாள் அமைச்சர் கோசி.மணியின் 90வது பிறந்த நாள் விழா ….!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் கோசி.மணியின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மரியாதை.
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை அருகே கோசி.மணியின் படத்திற்கு...
அதிரை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நாற்காலி : போராடி பெற்ற சங்கம்!!
ஏரிபுரக்கரையை சேர்ந்த மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சக்கர நாற்காலி , தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முயற்சி எடுத்து பெற்று கொடுத்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு...









