மரண அறிவிப்பு : வாய்க்கால் தெருவைச் சேர்ந்த நெய்னா முகமது அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, முஹம்மது புஹாரி, நெய்னா முகமது, அக்லன் கலீஃபா ஆகியோரின் தகப்பனாரும், நெய்னா முகமது, அகமது அஷ்ரப்,...
உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சவூதியிலும் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சவூதி ரியாத் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது,...
உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜப்பானில் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜப்பான் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர்...
உலகின் பல்வேறு நாடுகளில் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள லக்கம்பா நகரில் வசிக்கும் அதிரையர்கள் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு...
உலகமெங்கிலும் ஹிஜ்ரி 1442 ரமலான் மாதம் முழுவதும் இறைகட்டளையை ஏற்று நோன்பிருந்து இன்று நோன்புப் பெருநாளை கடல் கடந்து வாழும் இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடல்கடந்து வாழும் அதிரையர்கள் தங்களது நோன்புப் பெருநாள்...