அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது குறிப்பாக ரமலான் காலம் என்பதால் இரவு வணக்கங்களுக்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் பள்ளிகளில் கூடுவர்.
இவர்கள் கொசுக்கடியால் பாதித்து விட கூடாது...
கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 24வது வார்டில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அப்துல் மாலிக் களத்தில் 24வது வார்டும் 24 வாக்குறுதிகளும் என்ற கொள்கை முழக்கத்துடன் களம் இறங்கினார்.
இவர்...