கவிதை
பத்ரு களம்- நினைவுகள்
ஆயிரம் எதிரிகள் அங்கே…..ஆயுதம் அற்றவர் இங்கேஆயினும் இணங்கினர் அல்லாஹ்(வின்)…ஆணையைத் தயக்கமும் இன்றி!
சொற்பமாய் இருப்பினும் வெற்றிச்….சோபனம் தருவதே அல்லாஹ்(வின்)அற்புதம் என்பதை அங்கே…. அனைவரும் உணர்ந்திடச் செய்தான்!
வானவர்க் கூட்டமும் வந்து…..வாளினால் வெட்டிட உதவஆணவக் கூட்டம் ஒழிந்து…அக்களம்...