Adirampattinam
#FLASH_NEWSஅதிரையருக்கு அரிவாள் வெட்டு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு பகுதியை சேர்ந்த ராஜசேகர்_(வயது 54), அதிரை அல் அமீன் பள்ளிவாசல் அருகாமையில் மரபட்டை வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் இன்று இரவு (17.04.2018) சுமார் 09:40மணியளவில் அதிரை...
அதிரையில் சிறப்பாக நடைபெற்ற தூய்மையன அதிரையை உருவாக்குவோம் கருத்தரங்க நிகழ்ச்சி!!
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் துமையான அதிரையை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் இன்று கதீஜா மஹாலில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது.
இதில்...
அதிரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர் கைது..!
காஷ்மீரில் சிறுமி ஆசிபாவிற்க்கு நீதி கோரி இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று(15/04/2018) மாலை 4:30மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே ஆசிபாவிற்க்கு...
கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்., பொதுமக்களுக்கு அழைப்பு..!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிர்த்து மாபெரும் போராட்டம் காவல்துறை அனுமதியுடன் நாளை நடைபெறவுள்ளது.
இப்போராட்டமானது நாளை வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து...
தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் தீர்ப்பு..? இன்று வெளியாகும் அதிரடி அறிவிப்பு..!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
காவிரி விவகாரத்தில் இதற்கு பிறகு மேல் முறையீடு இல்லை...
மரண அறிவிப்பு:-ஷஹிதா அம்மாள் அவர்கள்..!!
அதிராம்பட்டினம் ஆப்பக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்.முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளும்,அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும்.A.L.முஹம்மதுஹனீஃபா, முஹம்மதுசம்சுதீன், அஹமதுஜலாலுதீன், ஆகியோரின் தாயாரும்,ஜாஃபர்அலி,புஹாரி இவர்களின் மாமியாருமாரும்.அதிரை பிறை நூருல் இப்னு ஜாஃபரின் பெரியம்மாவுமாகிய
ஷஹிதா அம்மாள்...









