Eid
அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இன்று அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட...
அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் பெருநாள் வாழ்த்து!(வீடியோ)
தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வீடியோ :
https://youtu.be/ymklRhs1WdI
தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !
தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி...