Saturday, September 13, 2025

LockDown

ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் என்னென்ன ?

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு மூலம் 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், சில...

தமிழ்நாட்டில் இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வுகள்.. எந்த மாவட்டங்களில் கட்டுப்பாடு ? எதற்கெல்லாம் அனுமதி ?...

தமிழ்நாடு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 11 மாவட்டங்களில் ஒரு சில அடிப்படை தளர்வுகளும், மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக...
spot_imgspot_img
செய்திகள்
நெறியாளன்

தண்ணீர், முறுக்கு என காவலர்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்..!

தஞ்சாவூர் மாவட்டம்; பேராவூரணியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் பெங்களூர்வில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பட்டுக்கோட்டை தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா எதிரொலி காரணத்தினால் இந்திய...
புரட்சியாளன்

தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க கேரளாவில் ஒரு புதுமையான திட்டம் !

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. அதேபோல் தொடக்க காலத்தில் கேரளாவில்தான் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பை...
புரட்சியாளன்

துயரில் வாடும் ஏழைகளுக்கு சொத்தை விற்று உணவளிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் !

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதனால்...
நெறியாளன்

சகருக்கு என்ன செய்யலாம்? விழி பிதுங்கும் இல்லத்தரசிகள் !!

கொரோனா ஊரடங்கால் வழக்கமாக காலை முதல் நண்பகல் வரை அனைத்து அத்தியாவசிய கடைகள் இயங்கும் என முன்னரே அறிவித்திருக்கிறது அரசு . ஆனால் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை அமல் படுத்த காவல் துறையினருக்கு...
புரட்சியாளன்

5 மாநகராட்சிகளில் அமலுக்கு வருகிறது முழு ஊரடங்கு… கடும் கட்டுப்பாடுகளும் அறிவிப்பு !

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, சேலம், மதுரை, திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துபடுகிறது. அதன்படி சென்னை,...
புரட்சியாளன்

மதுக்கூரில் காவல்துறையுடன் அனைத்து ஜமாஅத்தினர் சந்திப்பு !(முழு விவரம்)

மதுக்கூரில் இன்று காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை சந்தித்து மதுக்கூர் அனைத்து ஜமாஅத்தினர் ஆலோசனை நடத்தினர். அதில் காவல்துறை விடுத்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கோரிக்கைகள்: 1. ஊரெடங்கு 144...