Saturday, September 13, 2025

pattukottai_news

பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயத்தில் கொரோனா நிவாரண பொருள் வழங்கல்!

உலக முழுவதும் பரவி கொண்டு இருக்கும் கொரனா வைரசால் பொது மக்கள் வேலை இன்றி தவித்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயம் (CSI) திருச்சபையில் திருச்சி தஞ்சை...

பட்டுக்கோட்டையில் உலக சாதனையில் ஈடுபட்ட 4 வயது சிறுவன் !

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த என்பவரின் மூன்று வயது 11 மாத மகன் சிறுவன் திவ்யதர்ஷன். இச்சிறுவன் 50 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள், திருக்குறளில் 133...
spot_imgspot_img
செய்திகள்
admin

பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயத்தில் கொரோனா நிவாரண பொருள் வழங்கல்!

உலக முழுவதும் பரவி கொண்டு இருக்கும் கொரனா வைரசால் பொது மக்கள் வேலை இன்றி தவித்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயம் (CSI) திருச்சபையில் திருச்சி தஞ்சை...
admin

பட்டுக்கோட்டையில் உலக சாதனையில் ஈடுபட்ட 4 வயது சிறுவன் !

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த என்பவரின் மூன்று வயது 11 மாத மகன் சிறுவன் திவ்யதர்ஷன். இச்சிறுவன் 50 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள், திருக்குறளில் 133...
admin

பட்டுக்கோட்டை சரக புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு !

பட்டுக்கோட்டை சரக புதிய டிஎஸ்பி-யாக புகழேந்தி கணேஷ் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி புகழேந்தி கணேஷுக்கு பட்டுக்கோட்டை சரக காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்...
நெறியாளன்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை ஆட்சியர் ஆய்வு!!

தஞ்சாவூர் மாவட்டம்;பட்டுக்கோட்டை, அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை ஆட்சியர் மருத்துவ மனைக்கு நேரில் சென்று அனைத்து வார்டுகள் சுத்தமாக உள்ளதா நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை செய்யப்படுகின்றதா என்று ஆய்வு செய்தார். அப்போது டாக்டர்...
நெறியாளன்

அத்தியாவசிய கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.,பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை.!!

தஞ்சை மாவட்டம்; பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த நகராட்சி ஆணையர் உத்தரவு.இன்று (30-04-2020) வியாழக்கிழமை காலை நகராட்சி ஆணையர் பட்டுக்கோட்டையில் பகுதியில்...
நெறியாளன்

தண்ணீர், முறுக்கு என காவலர்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்..!

தஞ்சாவூர் மாவட்டம்; பேராவூரணியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் பெங்களூர்வில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பட்டுக்கோட்டை தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா எதிரொலி காரணத்தினால் இந்திய...