Saturday, September 13, 2025

Protest

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ...
spot_imgspot_img
மாநில செய்திகள்
புரட்சியாளன்

திருவாரூரில் ரயில்நிலைய முற்றுகை போராட்டம் நடத்திய மமக-வினர் கைது !(படங்கள்)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி சலோ என்ற பெயரில் பல லட்சம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை கடந்த 7 நாட்களாக நடத்தி வருகின்றனர்....
புரட்சியாளன்

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு TNTJ அமைப்பினர் போராட்டம் !(படங்கள்)

திருச்சி திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் TNTJ சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட...
புரட்சியாளன்

அதிரையில் கருப்பு கொடி ஏந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீதும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு மீதும் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்...
புரட்சியாளன்

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ததஜ-வினர் சார்பில் இணையவழி போராட்டம் !(படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல்...
புரட்சியாளன்

அதிரையில் TNTJ நடத்திய இணையவழி போராட்டம் !(படங்கள்,வீடியோ)

கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல்...
புரட்சியாளன்

மத்திய அரசை கண்டித்து அதிரையில் PFI நடத்திய ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

நீதியின் கேலிக்கூத்தை தோலுரிப்போம் ; பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியாக்கப்படுகிறார்கள் ; மத்திய அரசே ! உ.பி. மற்றும் டெல்லியில் உன் பாசிச போலீஸ் ராஜ்யத்தை நிறுத்து ! என்ற முழக்கத்தோடு இன்று (13/06/2020) பாப்புலர்...