Rainfall
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கவனத்திற்கு!
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத அதிகனமழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாமல் பெய்யும் கனமழையாலும், அணைகளில் இருந்து...
தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக நேற்று இரவு முதல் மழை வெளுத்து...
தொடரும் கனமழை : 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை...
அதிரையில் மிதமான மழை!
தமிழகத்தில் ஐந்தாம் சுற்று வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக...
நாளை காலை வரை மூடப்படுகிறது சென்னை விமான நிலையம்!
சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் நாளை காலை 9 மணி வரை மூடப்பட்டுள்ளதுடன், 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக்கடலில்...
அதிரையை இரண்டு நாட்களாக குளிர்விக்கும் மழை!
அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலுடன் வறண்ட வானிலை நிலவி வந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.30...









