Monday, December 1, 2025

TMMK

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தலைமை வகித்தார். கட்சியின் துணை...

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி சிறப்பிப்பு!(படங்கள்)

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மமக-வின் 17ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நகரம் முழுவதும்...
spot_imgspot_img
வாழ்த்து செய்தி
புரட்சியாளன்

அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் பெருநாள் வாழ்த்து!(வீடியோ)

தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோ : https://youtu.be/ymklRhs1WdI
admin

வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்த தமுமுக : அதிரை வியாபாரிகள் மகிழ்ச்சி!!

கொரோனாவின் கொடூர பிடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நாடும் முழுவதிலும் பொது ஊரடங்கை அமல்படுத்தினர். ஊரடங்கின்...
புரட்சியாளன்

தாம்பரத்தில் தமுமுக நடத்திய குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் !(படங்கள்)

சென்னையை அடுத்த தாம்பரத்தில் அனைத்து ஜமாத் மற்றும் தமுமுக சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தாம்பரம் அனைத்து ஜமாத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா....
புரட்சியாளன்

அதிரை : வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து தமுமுக & மமக கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு...
admin

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிரை நகர தமுமுக, மமக கண்டன பொதுக் கூட்டம்!!...

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதிலும் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன்...