Wednesday, May 8, 2024

அதிரையில் மீலாது நபி விழா(படங்கள்)!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,காட்டுபள்ளி தர்கா வளாகத்தில் புனித மீலாது விழா மற்றும் முஹிய்யத்தீனய்ய பெருவிழா நடைபெற்றது.

மேலத்தெரு ஷெய்கு நஸ்ருத்தீன் வலியுல்லா தர்கா வளாகத்தில் இன்று(31.1.2018) மாலை 6 மணியளவில் மீலாது விழா நடைபெற்றது. இஸ்லாமிய தமிழ் இலக்கிய தமிழ் கழகம்,துணைத்தலைவர் முஹம்மத் தாஹா தலைமையில் நடைபெற்றது.MMS.சேக் நஸ்ருத்தீன்,SSB.நஸ்ருத்தீன்,PMK.தாஜுதீன்,A.தாஜுதீன்,M.அப்துல் ஜலீல்,MM.இப்ராகிம்,SMA.அக்பர்,VT.தெஹ்லா மரைக்காயர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வரவேற்புரை KK.ஹாஜா நிகழ்த்தினார்கள்.

மேலும் சிறப்புரையாக தீனிசைத் தென்றல் தேரிழுந்தூர் தாஜுதீன் மற்றும் சென்னை,பாலவாக்கம் தலைமை இமாம் முகமது அபூபக்கர் உஸ்மானி ஆகியோர் உரையாற்றினார்கள்.பதுருல் ஜமான் நன்றியுரை கூறி நிகழ்ச்சி முடிவடைந்தது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...