Home » அதிரையில் மீலாது நபி விழா(படங்கள்)!!

அதிரையில் மீலாது நபி விழா(படங்கள்)!!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,காட்டுபள்ளி தர்கா வளாகத்தில் புனித மீலாது விழா மற்றும் முஹிய்யத்தீனய்ய பெருவிழா நடைபெற்றது.

மேலத்தெரு ஷெய்கு நஸ்ருத்தீன் வலியுல்லா தர்கா வளாகத்தில் இன்று(31.1.2018) மாலை 6 மணியளவில் மீலாது விழா நடைபெற்றது. இஸ்லாமிய தமிழ் இலக்கிய தமிழ் கழகம்,துணைத்தலைவர் முஹம்மத் தாஹா தலைமையில் நடைபெற்றது.MMS.சேக் நஸ்ருத்தீன்,SSB.நஸ்ருத்தீன்,PMK.தாஜுதீன்,A.தாஜுதீன்,M.அப்துல் ஜலீல்,MM.இப்ராகிம்,SMA.அக்பர்,VT.தெஹ்லா மரைக்காயர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வரவேற்புரை KK.ஹாஜா நிகழ்த்தினார்கள்.

மேலும் சிறப்புரையாக தீனிசைத் தென்றல் தேரிழுந்தூர் தாஜுதீன் மற்றும் சென்னை,பாலவாக்கம் தலைமை இமாம் முகமது அபூபக்கர் உஸ்மானி ஆகியோர் உரையாற்றினார்கள்.பதுருல் ஜமான் நன்றியுரை கூறி நிகழ்ச்சி முடிவடைந்தது.

 

 

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter