Wednesday, March 18, 2026

அதிரைக்கு தேவை அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானங்களின் ஒன்ராக அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர்.

இதுகுறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிரை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா இதிரிஸ் அஹமது உள்ளிட்டோர்  பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் இடம் வழங்கினார்,

அதில் அதிரை மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களுக்கும் பயன்படும் வகையில் அரசின் 108அவசர ஊர்தியை பெற்றுதர வேண்டும் என்றும், அதிரையை சுற்றி ஏற்படும் தீவிபத்துகளால் உயிர் சேதத்துடன் பொருள் சேதமும் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கையாகி உள்ள நிலையில், போக்குவரத்து மிகுந்த பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீயிக்கு இறையாகி விடுகின்றன எனவும் , மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img