Home » கோவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு!!

கோவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு!!

0 comment

பல்லடம் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். மகன் சேவுகமூர்த்தி இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

காய்ச்சல் காரணமாக பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேவுகமூரத்தி டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பலியானார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter