Monday, March 23, 2026

மன்னார்குடி அருகே சொகுசு பேருந்து விபத்து.,உயிர் தப்பிய அதிசயம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் இருந்து பொதுவாகவே தினம்தோறும் பலர் கும்பகோணம், மன்னார்குடி, மதுக்கூர், பட்டுகோட்டை, அதிரை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றன.

தற்போதைய கோடை வெயிலின் தாக்கத்தாலும், விரைவாக செல்லவும் பொதுமக்கள் சொகுசு பேருந்துகளை நாடுகின்றனர்.

அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.,

இந்நிலையில், நேற்று(10/04/2018) செவ்வாய் கிழமை இரவு சென்னையிலிருந்து கும்பகோணம் வழியாக வந்த தனியார் பேருந்து மன்னார்குடி அருகே விபத்திற்குள்ளானது.

ஆனால், அதிஷ்டிரவசமாக உயிர் சேதம் இல்லாமல், பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாகவே பேருந்து விபத்து என்றால் ஒரு சிலர் உயிர் தப்புவது என்பதே அதிசயம்.ஆனால், இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img