Sunday, February 1, 2026

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்?

spot_imgspot_imgspot_imgspot_img

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்?

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக சென்னையை சேர்ந்த தனது 5வயது மகளான தனுஷ்காவை பெற்றோர் அழைத்து வந்தனர், மருத்துவர்கள் அக்குழந்தையை பரிசோதிக்காமல் தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது.

தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் முகம் மற்றும் இதர பகுதிகள் ஊதா நிறத்தில் மாற தொடங்கிதை அடுத்து பதற்றமடைந்த பெற்றோர் அதே மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்த நிலையில் பலனளிக்காத சிகிச்சையால் தனுஷ்க்கா உயிரிழந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் அலட்சிய போக்காக பதில் அளித்தைதை அடுத்து சம்பந்தபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஏழு கிணறு காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மேலும் உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை (04-05-18) உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனை எடுத்து சென்று உடல்கூறு ஆய்வு நடைபெறும்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img