Saturday, December 20, 2025

சிறையில் நோன்பாளிகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்., தமுமுக பொது செயலாளர் கோரிக்கை..!

spot_imgspot_imgspot_imgspot_img

உலக நாடுகள் முழுவதும் இன்னும் ஓரிரு நாட்களில் இஸ்லாமியர்களின் புனிதமிகு ரமலான் நோன்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் பல லட்சக்கணக்கானோர் நோன்பு வைப்பது வழக்கம்.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள சிறைகளில் பல வருடங்களாக வாடிவரும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க மற்றும் நோன்பு துறக்க உணவுகள் வழங்கப்படவேண்டிய சூழ்நிலையால் உணவு வழங்க அனுமதி வழங்க கோரி சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொது செயலாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள கோரிக்கையில் வருகிற 17.05.2018 அன்று முதல் நோன்பு அரம்பிப்பதால் மத்திய சிறைகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நோன்பு நோற்க மற்றும் நோன்பு துறக்க உணவுகள் சிறைக்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...
spot_imgspot_imgspot_imgspot_img