187
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் S.M.முஹம்மது அலியார் அவர்களின் மகனும், அ.கா.அஹமது கபீர் அவர்களுடைய மச்சானும், அ.கா.ஜபருல்லா அவர்களுடைய மாமனாரும், முஹம்மது நிஜாமுதீன், முஹம்மது சிராஜுத்தீன், முஹம்மது அமீர் அலி, ஃபெரோஸ்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய S.M.முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.