Home » அதிரைக்கு வந்த சரக்கு ரயிலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள் ![படங்கள்]

அதிரைக்கு வந்த சரக்கு ரயிலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள் ![படங்கள்]

0 comment

திருவாரூர் – காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை சோதனை முறையில் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டுக்கோட்டை – திருவாரூர் வரையிலான ரயில் பாதை பணிகள் மற்றும் ரயில் நிலைய பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் அதிரை வழித்தடத்தில் புதிதாக போடப்பட்ட அகல ரயில் பாதையில் சரக்கு ரயில் வருகை தந்தது. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரை வழித்தடத்தில் வருகை தந்த ரயிலை அதிரையர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter