Monday, December 1, 2025

மழை.!!

spot_imgspot_imgspot_imgspot_img

கருணைக்கொண்டவனே..

மேகம் தந்தவனே..

ஈடில்லா நாயனே..
இணையில்லா இறையோனே..

அறிவை தந்தோனே, ஆழ்கடல் படைத்தோனே..

மின்னலை மிளிரச்செய்தோனே..
மாண்பு கொண்ட மறையோனே..

தாகம் தீர்க்கும் நல்லோனே,
வையகம் போற்றும் வல்லோனே..

மானிடம் வளர்த்தோனே, வாழ்க்கையை தருபவனே..

தாய் கொண்ட பாசத்தையும் வெல்பவனே..

தாய் பூமியை குளிரச்செய்தவனே..

இரக்கமற்ற கூட்டத்தில் இறங்கி வந்து உதவி புரிபோனே..

காய்ந்த பூமிக்கு அன்பு கொண்டோனே..
எங்கள் தேவையை அறிந்தோனே..

எங்கள் நிலை அறிந்தோனே. மழை தந்தவனே..

வான் புகழ் போற்றும் மிக்க புகழுடையோனே..

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் அதிரையர் உன்னை..

ஆக்கம்,
A.J.ஜியாவுதீன்
நாம் தமிழர் கட்சி,
அதிரை கிளை.
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது...

அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!

அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல்...
spot_imgspot_imgspot_imgspot_img