Home » டெங்குவை முறியடிக்கும் முயற்சியில் அதிரை பேரூராட்சி..!!

டெங்குவை முறியடிக்கும் முயற்சியில் அதிரை பேரூராட்சி..!!

0 comment

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கொசுமருந்து அடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பலர் உயரிழந்த நிலையில் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரை பேரூராட்சி சார்பாக இன்று (29/10/2018) காலை அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் கொசுமருந்து அடிக்கப்பட்டது..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter