Home » அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !

அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !

0 comment

அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், 2018-2019ம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமகட்டணம் ஆகியவைகளை வரும் 28.02.2019ம் தேதிக்குள் செலுத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இங்ஙனம்,
செயல் அலுவலர்,
தேர்வுநிலை பேரூராட்சி,
அதிராம்பட்டினம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter