Home » மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த NMS. அன்சாரி அவர்கள் !

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த NMS. அன்சாரி அவர்கள் !

0 comment

மரண அறிவிப்பு : மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகனும், ஹாஜி நெ.மு.செ முகமது ஹனீபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக் மதினா அவர்களின் சகோதரரும், அப்துல் ஜப்பார், இம்ரான் கான் இவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் ஹபீப் ரஹ்மான், சகாபுதீன், ராஜிக் அகமது ஆகியோரின் மச்சானுமாகிய NMS. அன்சாரி(வயது 67) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter