192
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் உமர் லெப்பை அவர்களின் மகளும், ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும், அலி அக்பர் அவர்களின் தாயாரும், சாஹிப் அவர்களின் மனைவியுமாகிய சரபு நிஸா அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஉமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.