Saturday, December 13, 2025

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் திடீர் பள்ளம்

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் 60 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்ட துறைமுகத்தில்,நடைபாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

60 கோடி செலவில் கட்டப்பட்ட துறைமுகத்தை
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக திறந்து வைத்தார்.

மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாகவும்,சுற்றுலா தளமாகவும் மல்லிப்பட்டிணம் இருந்து வருகிறது,மேலும் துறைமுகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதிகள் உள்ளன.

இந்நிலையில் மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் நடைபாதை ஒருபகுதி சரிந்து விழுந்துள்ளது.ஏற்கனவே இதுபோன்று கடந்த முறையும் நடைபாதை சரிந்து விழுந்தது, சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி உடைந்து விழும் கண்ணாடி போல் ஆகி விடுமோ மல்லிப்பட்டிணம் துறைமுகம் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

இவ்வளவு கோடி செலவில் கட்டப்பட்ட துறைமுகம் தரமற்றதாக இருக்கிறது என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img