Home » அதிரை படுத்தபடுக்கையாக கிடக்கும் மின்கம்பம்! பாராமுகம் காட்டும் மின் வாரியம்!!

அதிரை படுத்தபடுக்கையாக கிடக்கும் மின்கம்பம்! பாராமுகம் காட்டும் மின் வாரியம்!!

0 comment

அதிராம்பட்டினம் கீரைக்கடை தெருவில் அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் எந்நேரமும் கீழே விழும் அபாயத்தில் இருந்ததை அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இதனை அடுத்து அசுரகதியில் வந்திறங்கிய மின் கம்பம்பம் படுத்தபடுக்கையாக கிடத்தி போடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் சாய்துவரும் மின் கம்பத்த்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே அதிராம்பட்டினம் மின்வாரிய அதிகாரிகள் கடை தெருவில்(கிராணிகடை சந்து) சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கிட வேண்டுகிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter