தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நேரத்தில் மல்லிப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் இன்று(23.2.2020) நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துக்கொண்டு ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்,