Friday, April 26, 2024

கொரோனாவை வைத்து பணம் சம்பாரிக்கும் மருந்தகம் நடவடிக்கை எடுக்குமா சுகாதார துறை…

Share post:

Date:

- Advertisement -

சீனாவை தலைமை இடமாக கொண்ட கொரோனா வைரஸ் ஆனாது இப்போது தமிழக முழுவதும் பரவ தொடங்கியது.

இதனால் மக்கள் அச்சம் அடைந்து மாஸ்க் அனிய தொடங்கினர் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி மெடிக்கல் உரிமையாளர்கள் ரூபாய்: 6 விற்பனை ஆனா சாதாரண மாஸ்க் தற்போது ரூபாய் 30,40 விற்பனை ஆகின்றது.

இதனால் பொதுமக்கள் அதிக விலை கூடுத்து வாங்க வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய அதிகாரிகள் இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...