Friday, January 17, 2025

இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு அழைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சியில் நாளை(22/10/2017) இரவு 7:00 அளவில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள் கலந்துகொள்கிறார்.

இதில் இவர் “சோதனை காலத்தில் முஸ்லீம் சமூகம்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சி திருச்சி ஜங்ஷன் அருகாமையில் உள்ள ரோஷன் மாஹாலில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இடவசதி செய்துள்ளனர்.

மேலும் தகவலுக்கு:- 9952841510 , 7845189384

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேசிய பறவைகள் தினம் இன்று..!!

இன்று ஜனவரி 5, தேசிய பறவைகள் தினம். (National Birds Day) 2002ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5 அன்று கொண்டாடப்படுகிறது. வருடாந்திர "கிறிஸ்துமஸ்...

2 பின் ப்ளக் உயிருக்கே ஆபத்து, அப்போ 3 பின் ப்ளக்....

பொதுவாக நமது வீடுகளில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸ்களில் தொலைக்காட்சி அல்லது செல்போன் சார்ஜர் போன்ற தற்காலிக இணைப்பு பயன்பாடுகளுக்கு பிளக்குகள் இருக்கும். அவை பெரும்பாலும்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம் தழுவிய அளவில் வழங்கி வருகிறது.அதேபோல் உயிர்காக்கும் உன்னத பணிகளான சாலை...
spot_imgspot_imgspot_imgspot_img