Monday, May 12, 2025

இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு அழைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சியில் நாளை(22/10/2017) இரவு 7:00 அளவில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள் கலந்துகொள்கிறார்.

இதில் இவர் “சோதனை காலத்தில் முஸ்லீம் சமூகம்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சி திருச்சி ஜங்ஷன் அருகாமையில் உள்ள ரோஷன் மாஹாலில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இடவசதி செய்துள்ளனர்.

மேலும் தகவலுக்கு:- 9952841510 , 7845189384

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...

தமிழ்நாடு மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு.!

‘வாட்டர் ஹீட்டரை’OFF செய்து விட்டு குளிக்க மின் வாரியம் வேண்டுகோள். வீடுகளில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் பொதுமக்கள், தண்ணீர் சூடேறியவுடன் வாட்டர் ஹீட்டரை அணைத்துவிட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img