Friday, April 26, 2024

தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுடன் மீன்பிடிக்க அனுமதி….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுபடகு மீனவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி.

தஞ்சாவூர் மாவட்டம் இரண்டு வட்டங்களாக பிரித்து பட்டுக்கோட்டை, பேராவூரணி என பிரித்து மூன்று நாட்கள் வீதம் நாளை(ஏப் 16) முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கி இருக்கிறது மீன்வளத்துறை.

மீன்பிடித்து விட்டு ஏலம் விடுதல் கூடாது,சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும்,கையுறை போன்றவை அமைத்து அடிக்கடி கை கழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை மீனவர்களுக்கு விதித்தும் இவற்றையெல்லாம் மீன்வளத்துறை,காவல்துறை,வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து இவற்றையெல்லாம் கண்காணிக்கும் என்றும் இந்த கட்டுப்பாடுகளை மீறும் மீனவ கிராமாத்திற்கு அனுமதி ரத்து செய்யப்படும் போன்ற விதிமுறைகளை விதித்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...